சனி, 11 செப்டம்பர், 2010
புதிய நிர்வாகிகள் 2010 - 2011
வியாழன், 8 ஜூலை, 2010
வியாழன், 29 ஏப்ரல், 2010
இடைவேளை
கோடை விடுமுறையில் தாயகம் செல்ல இருப்பதல் சில நாட்கள் புதிய இடுகைகளை தர இயலாது என்று நினைக்கிறேன்.
வியாழன், 18 மார்ச், 2010
மங்கையர் தினம்
மங்கையர் தினம்
இடம்: பத்துபஸ்த்தி பள்ளி வளாகம்
போர்ட்பிளேயர் அரிமா சங்கம் உலக மங்கையைர் தின நிகழ்ச்சியை பத்துபஸ்த்தி பள்ளியில் நலிந்த பெண்களுக்கு சேலை வழங்கும் விழாவாக அடத்தியது. அந்தமான் போர்ட்பிளேயர் அரிமா சங்கத் தலவர் அரிமா.முத்து எம்.ஜே.எப். அவர்கள் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக துணை கமிசனைர்.திரு. மாத்தூர் (Shri. Maaththur. IAS dy. commissioner Andaman Nicobar Islands.)அவர்கள் கலந்து கொண்டார்.
பாத்து பஸ்த்தி பஞ்சாயத்துத் தலைவர் திரு வெ.வெள்ளைக்கண்ணு அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதன் ஒரு பகுதி வருமாறு
“ இன்றைய தினம் உலக மங்கையைர் தினம். இந்த தினத்தை எனது கிராம பஞ்சாயத்துப் பகுதியிலே குறிப்பாக இந்தப் பள்ளி வளாகத்திலே ஏழை எளிய மங்கையர்களுக்கும் எளிய தாய்மார்களுக்கும் இன்று சேலைகள் இலவசமாக் கொடுத்து அவர்களைப் பாது காக்கும் வகையிலே முற்ச்சியெடுத்து வருகின்ற அரிமா சங்கத்தலைமைக்கு என் சார்பிலும் எனது பஞ்சாயத்தினர் சார்பிலும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரிமா சங்கம் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தத் தீவு முழுவதிலும் பல் வேறு நர்பணிகளைச் செய்து வருகிறது. போர்ட்பிளேயர் நகரில் பேருந்து பயணியர் நிழற்குடைகள் இல்லாத எல்லா இடங்களிலும் பேருந்து பயணியர் நிழற்குடைகள் அமைத்தும், ஏழை எளிய மக்களுக்கு வண்டி வாகனங்கள் கொடுத்தும், பார்வைக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு கண்ணொளி வழங்கும் வகையில் கண்ணாடிகள் வழங்கியும் பல்வேறு நால்ல சேவைகளை செய்து வருகிறது.
அதுபோல் எங்கள் கிராம மக்களும் பயனடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு இங்கு வந்திருக்கின்ற அரிமா சங்கத்தினருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு அரிமாசங்கத் தலைவர் அரிமா.முத்து எம்.ஜே.எப். அவர்கள் என்னை அணுகி ஏழை எளிய மக்களுக்கு சேலை வழ்ங்கும் திட்டத்தைக் கூறி உங்கள் பகுதியில் உள்ள ஏழை எளிய மங்கையர்களுள் 23 பேர்களின் பெயர்களை எழுதித்தருமாறு கூறினார். அதன்படி 23 மிகவும் பின்தங்கிய ஏழை எளிய தாய்மார்களின்பெயர்களை தேர்ந்தெடுத்து எழுதிக் கொடுத்துள்ளேன். இது போல இன்னும் பல தாய்மார்களுக்கும் அரிமா சங்கம் மேலும் பலப்பல உதவிகள் செய்யும் திட்டங்களை செய்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அரிமாசங்கம் மேன்மேலும் வளர்ந்து நலிவடைந்த மக்களுக்கு நல்லாதரவு தந்து, வாழ்க வாழ்க என்று வாழ்த்தி விடை பெறுகிறேன்.
அடுத்ததாக டாக்டர்.மைக்கேல்ராஜ் CARI அவர்கள் பேசினார். அவர் பேசியதாவது.
அந்தமான் போர்ட்பிளேயர் அரிமா சங்கத் தலவர் அரிமா.முத்து சேட் எம்.ஜே.எப். அவர்களே! சேலை வழங்கும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் அந்தமான் மாவட்ட துணை கமிசனைர்.திரு. மாத்தூர் அவர்களே! பாத்து பஸ்த்தி பஞ்சாயத்துத் தலைவர் திரு வெ.வெள்ளைக்கண்ணு அவர்களே! அரிமா சங்க உறுப்பினர்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
நாங்கள் அரசு இயக்கமான Central agricultural Research Institute மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நவீன விவசாய தொழில் நுட்பங்கள் மற்றும் உதவிகள் செய்து வருகிறோம். ‘Kendriya Krishya Santhan Anusanthaan’ மூலமாக இரண்டு சமூகப் பணிகளைச் செய்துள்ளோம்.
1. மங்குள்ட்டான் கிராமத்தில் மகளிர் சங்கம் அமைத்து உள்ளோம். அங்கு இரண்டு தையல் எந்திரங்கள் வழங்கியுள்ளோம்.
2. மாண்பு மிகு. அந்தமான் துணை ஆளுநர் அவர்கள் மூலம் மான்பூர் கிராமத்திற்கும் இரண்டு தையல் எந்திரங்கள் கொடுத்துள்ளோம். மேலும் எழை மாணவர்க்ளுக்கு நோட்டுப் புத்தகங்கள், பென்சில் பேனா போன்றவைகள் கொடுத்துள்ளோம். இவை அனைத்தும் CARI என்று அழைக்கக் கூடிய Central agricultural Research Institute சார்பாக அரசு மூலம் நாங்கள் தருகிறோம்.
ஆனால் அரிமா சங்கம் ஆற்றியிருக்கிற பணி மகத்தானது. பேருந்து நிழற்குடைகள், நெருப்பினால் ஏற்பட்ட சேதமடைந்த மக்களுக்கான உதவிகள், காலிக்காட் கிராமத்தில் பல கண்பார்வையற்றவர்களுக்கு கண்ணொளி நல்கிய சேவை, இன்று சேலை வழங்கும் நிகழ்ச்சி இப்படி கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் அரிமா சங்கத்தின்பணி வியப்படைய வைக்கும் பணியாகும். இத்தகைய அரிமா சங்கத்தின் சமுதாயப் பணிகள் மேன் மேலும் வளர்ந்து செழிப்படைய வாழ்த்துகிறேன்.
அடுத்ததாக துணைக் கமிசனர் திரு.மாத்தூர் அவர்கள் பேசினார். அவர் பேசியதாவது.
அந்தமான் போர்ட்பிளேயர் அரிமா சங்கத் தலவர் அரிமா.முத்து சேட் எம்.ஜே.எப். அவர்களே! பொருளாளர் ராஜசேகர் அவர்களே! பாத்து பஸ்த்தி பஞ்சாயத்துத் தலைவர் திரு வெ.வெள்ளைக்கண்ணு அவர்களே! அரிமா சங்க உறுப்பினர்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
உலக மகளிர் தின வாரமாக உலகம் முழுதும் இந்த வாரம் கொண்டாடி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இன்று இந்தப் பள்ளி வளாகத்தில் அந்தமான் போர்ட்பிளேயர் அரிமா சங்கத்தின் சார்பாக பெண்களுக்கு சேலை வழங்கி கெளரவப்படுதும் அரிமாக்களின் பணியை மனமார வாழ்த்துகிறேன்.
இந்த சமுதாயத்தில் பெண்களுக்கு இன்னும் அநீதி இழைக்கப்படுகின்றது. பெண்களுக்கு எவ்வளவு மதிப்பும் மரியாதையும் கொடுக்க வேண்டும் என்று பேசினாலும் அத்துணை அளவு மதிப்பும் மரியாதையும் இன்றும் பெண்களுக்கு கிடைக்கவில்லை. ஆணாதிக்கம். ஆம், ஆணாதிக்க சமுதாயமாகத்தன் இன்றும் இந்த பூமி உள்ளது. ஆண்களாகிய நாம்தான் இதை உணர்ந்து திருந்த வேண்டும். நம்மை பெற்றவள் ஒரு பெண், நம்மோடு வாழ்பவள் ஒரு பெண் என்பதை உணர்ந்து இந்த நன்னாளில் இதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட வேண்டும். அதன்படி செயலாற்ற வேண்டும்.
புதன், 17 மார்ச், 2010
கொடி வணக்கம்.Flag Salutaion
கொடி வணக்கம்.
நமது நாட்டுக்கொடியை வணங்கி அதற்கு உண்மையாக நடந்து கொள்வோம் என்று உறுதிமொழி கூறுகிறோம்.
நாம் ஒவ்வொருவரும் நமது பொறுப்புகளையேற்று இந்நாட்டின் சிறந்த குடிமக்களாக திகழ்வதன் மூலம், நமது கொடியின் நன்மதிப்பையும் சிறப்பையும் வளர்த்திடுவோம்.
பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ள அதன் வரலாறு, நமது நாட்டின் நற்பெயரைக் காத்து மென்மேலும் உழைக்க நமக்கு ஊக்கமளிக்கிறது. நமது நாட்டுக்கொடிக்கு நம்முடைய உறுதியான நம்பிக்கையைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அக்கொடி காட்டும் வழியே நம்முடைய வழி. அதன் ஒளியும் புகழும் வளர்ந்து ஓங்க, நாம் அனைவரும் நன்முயற்சி மேற்கொள்வோம்.
உலக நாடுகளின் மத்தியில் நமது தாயின் மணிக்கொடி செம்மாந்து பட்டொளி வீசிப் பறந்திடச் செய்வோம்.
Flag Salutaion.
We salute our National Flag and pledge our allegiance to the same. Its honor and its glory depend upon the zeal and assiduity with which each one of us will shoulder his responsibilities of good citizen. Its history written in letters of gold inspires us to put in good work for the fair name of our country.
We declare our unflinching loyalty to our National Flag and maintain that its course shall be our course and that each individual amongst us shall make genuine efforts to add to its luster and glory and make it fly proudly aloft in the comity of nations.
சனி, 13 மார்ச், 2010
LIONS CLUB OF PORT BLAIR 2009-2010
PRESIDENT
Karthikeyan N.MJF
General Manager –Ellon Hinengo Ltd.
Shaheed Bhagat Singh Road, Near Phoenix Bay
Power House, Port Balir
Ph: (O) 234083/ 245103 (R) 234126 (M) 09434280325
SECRETARY
Nathan V
Proprietor – Computer Hardware Centre
1ST Floor, Hotel Jai Mathi,
Phoenix Bay , Port Blair
Ph: ( O ) 230102 (R ) 236668 (M ) 9434280684
TREASURER
Kothandam V.
LIC Agent
No.22, Muncipal Market,
Opp. Head Post Office , Port Blair
Ph:( O) 230102 (R ) 227901 (M) 9434293052
FIRST VICE PRESIDENT
Sathia Moorthy S.
Manager
Ancofed, Near Phoenix Bay Power House
Port Blair
PH: (O 0 9434281153
MEMBERS
Anand Kumar
MV Bay Island
Ellen Hinengo Limited,
Near Phoenix Bay Power House ,Port Blair
Ph: (R ) 22492736 (M ) 9434237301
Arunachalam T. கவிஞர்.அந்தமான் அருண்
Teacher
Jai lakshmi Stores, Bhathu Basthi, Garacharma, Port Blair
Ph: ( O ) 250992 ( R ) 250210 (M) 9434285769
Balasubramaninam S.
India Airline Office,
Near IP & T Office, Port Blair
Ph: ® 233108 (O ) 236800 (M) 9434281999
David Palanichamy S.
Govt.Contractor
Mus Village Carnicobar
Ph: (R ) 267115 (M ) 9434289588
Eswaran R.
Resident Engineer
Ellen Hinengo Ltd , Near Phoenix Bay Power House
Port Blair
Ph: ( R) 9434289531
Kannan K.P.MJF
Proprietor – Hotel Gem Continental
Goal Ghar, Port B lair
Ph: ( O ) 234534 /233139 (R ) 233870 (M ) 9434281420
No.23,MG Market,
Port
Ph:(O) 230639 (R) 233090 (M) 9434278232
Laxmanan N.
MV Ibrahim Ali Hussain
Ellen Hinngo Limited,
Near
Ph: (O) 245103 (R) 234126 (M) 9434250784
Manickam A.
Govt.Contractor
Horticulture Road,Haddp,Port
Ph:(O) 221644 (R) 221644 (M)9732477331
Mohamed pappu B.
111,old mohabalipuram road
Home Stead Apartment,B-Block A-2,
Kandan chavady,Chennai-600 096
Ph:(M) 09447652161
Murugheshan T.R.
Proprietor-Sreee Balaji jewellery
Desh Mesh Market,
Ph:(O) 233127(M) 9933293615
Murugeshan R.
Proprietor-Sree Balaji jewellary
Ph:(O)236529 (M)9933293615
Natarajan ALM.
Proprietor
RMA Enterprises
Ph:(O)236529 (M)943271453
Proprietor-Emerald Marketing &services
Opp.Tower Clock,
Ph:(M)9434280786
Rajaguru T.
Proprietor-Kavitha Entetprises
Babu Lane, Port Blair
Ph:(O)236059 (R) 231982 (M) 9434280616
Rajesh Puriya
Proprietor –Tech Electronics
Ph:(O) 232046 (R) 236615 (M)9434280931
Ravikumar V.Dr.
5/3,
Jawahar Nagar post, Chainnai -600082
Ph:(M)9381802294
111,Old Mahabalipuram Raod,
B Block,A2 Kandanchavadi,Chennai-600 096
Ph:(M) 09842271313
Sadha R.
Proprietor-R Sada & Sons,
Ph:(O) 233127 (M)9434280449
Sasi Kala K.S. MJF
111,Old Mahabalipuram road
Home Stead Apartment, B-Block A-2,
Ph:(R)65393744(M)9841285526
Sasi Kumar
Proprietor- Andaman
Junglight, Port Blair,
Ph:(M)9434290000
Sheik
Assistant Engineer
APWD,
Ph:(O)244696 (R)244696 (M)9434280592
Somasundaram G.
Proprietor-Sundram Traders
Vip road Junction,Junglighat,Port Blair
Ph:(O)231243 (R)243397 (M) 9434281056
Subramanian S.
Proprietor
Sree Rajeshwari Mahall,
P.B.No.308,Port
Ph:(O)231243 (R)243397 (M)9434281056
History and Growth of Lionism in India
History and Growth of Lionism in India.
An American Army officer Lion Robert Williams came to India as a Scouts officer in February 1956 and came in contact with the Late Lion Noshir K.J.Khan , who was running a Scouts Troop as a Scouter and also with the then State Commissioner Comdr. Kaiki B.Godrej. This initial meeting , between the three Scouts officers resulted in friendship between them and correspondence started between Lion Robert Wiliams of
In 1956
In 1956, When the International Association of Lions Culb seriously though to starting Lions International movement in Inda, Lion Shafeeque A Mansour, who was the Internationasl Delegate. Overseas of Lions International contacted
Clubs established first in
Whilst all the three Lions the late Noshir K.J.Khan, the late Lion Kaiki B.Godrej and Lion Noshir N.Pundole can be said to be founding father of Lionism in India , it fell to the fortunate lot of Lion Noshir N.Pundole to be the fortunate lot of Lion Noshir N.Pundole to be the first District Governor of Combined District Governor of Combined District 304, comprising India, Burma and Ceylon, from 1956 to 1959.
EYE DONATION
EYE DONATION
From the beginning of the life to the end of our day sight, above all senses, is the most enriching experience. Yet, not everyone is blessed with sight. And it is for us to see that something is done about that.
HOW THESIGHTIS LOST.
When the Cornea, the outermost membrane of the eye, loses iota transparency due to Glaucoma, malnutrition or injury (to mention just a few of the causes), the eye ceases to see. In medical terms the condition is called Cornea Opacity. Donate Eyes to Give Sight of over 20 Lakhs Indians who suffer form Cornea Opacity, almost 10 lakhs can benefit from Cornea opacity, almost can benefit from Cornea Transplant.
HOW YOU CAN BRING BACK THE LIGHT
A simple cornea Transplant can restore sight to most of them, yet sadly, in a year only4500 such operations are performed in India. We need a fat greater number of healthy corneas, because only a healthy Cornea donated by another human being can replace the useless one in a blind person’s eyes.
This is where you can help. By pledging to donate your eyes after the life, To begin with, you should sign the Pledge Card. Lion Eye Bank will register you as an Eye Donor and send you a Certificate cum Eye Donor Card with the name , address and telephone numbers of the Eye Bank for you to catty the Card with you.
INVOLVE YOUR FAMILY
Simply the act of your pledging may ensure that your wish will be fulfilled. Because it would hardly be the first though to occur to the grief-stricken relatives. That is, unless you do something now to make sure that when the time comes your eyes will actually be donated the pledge will not be fulfilled.
Discuss Eye Donation with your family. They must take the responsibility to inform the nearest Eye bank immediately after death. Whichever eye Bank immediately after death? Whichever eye bank is the nearest should be called, irrespective of where you have registered, hence we encourage the idea of a whole family you pledging. That way, everyone will take a pride in being able to participate in a small miracle. The miracle of bringing light to a behind person’s life.
BASICFACT SAMOUT EYE DONATION;
1. Almost anyone of any age can donate eyes even if the donor wears glasses, has cataract or undergone eye surgery successfully.
2. The eyes have to be removed within 6 hours of death. So the nearest Eye Bank must be informed immediately after death. Close the eyelids and place a wet cloth ice piece over them.
3. The Eye Bank will rush a doctor to your home.
4. Eye removal takes only 10-15 minutes and leaves no scar of disfigurement.
5. Your donation gives sight to two blind persons. One blind person is given one eye at a time due to shortage.
6. The law provides that you can authorize the donation oft the eyes of a deceased relative if he/she had never said anything against his/her eye donation
7. On reaching the Eye Bank the eyes are examined, preserved and used in a Cornea Transplant within 72 hours.
ஞாயிறு, 7 மார்ச், 2010
2009-2010 நிர்வாகிகள்
இரண்டாம் ஆண்டு விழா
அரிமா சங்க இரண்டாம் ஆண்டு விழா.
நாள் : 2-12-1997
இடம் : அந்தமான் மெகாபெட் நெஸ்ட்.
நேரம் : மாலை 6.00மணி.
வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம்"
அந்தமானில் அரிமா சங்கம் 30-6-1996 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சார்டட் பிரசிடென்ட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற அந்தமான் அரிமா சங்கதொடக்கத் தலைவர் திரு அ. மாணிக்கம் அவர்கள் தேர்ந்தெடுக்கபட்டார். இரண்டாம் ஆண்டு அந்தமான் அரிமா சங்கத் தலைவராக திரு.கண்ணன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்தமானில் அரிமா சங்கத்தின் இரண்டாம் ஆண்டு விழா மெகாபெட் நெஸ்ட் என்று அழைக்கப் படுகின்ற அந்தமான் அரசு விருந்தினர் மாளிகையில் 2-12-1997 மாலை 6.00 மணியளவில் நடை பெற்றது. அவ்வமையம் தமிழகத்தில் இருந்து வருகை புரிந்த அரிமா மாவட்டம் 324 பி4 இன் ஆளுநர் திரு. முருகப்பன் MJF அவர்கள் ஆற்றிய உரயின் ஒரு பகுதி.
நண்பர்களே...
இந்த அரிமா சங்கம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது? எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
our motto is "we serve"
பிஞ்சான நெஞ்சினர்க்கும், ஏழைக்கும்
நெஞ்சார உதவுவதுதான் இந்த அரிமா சங்கத்தின் குறிக்கோள்.
அதன் காரணமாகத்தான் ஏழை எளிய மக்களின் அஞ்சுதலைத் தீர்த்து வைத்து ஆறுதலைத் தந்தருளும் அரிமாக்களின் அளப்பரிய பணிகள் இந்த அகிலமெங்கும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்த இயக்கத்திலே தொண்டும் தோழமையும் இரண்டு கண்களாகக் கொண்டு இந்த அரிமா சங்கங்களும் அரிமாக்களும் பாடுபட்டு வருகிறார்கள். இந்த சங்கங்கள் ஆற்றுகின்ற பணிகளிலேயே ஒரு மனிதனை தெய்வமாக்கக் கூடிய அளவிற்கு அவர்களுடைய பணி அதை பெறுகின்றவர்களிடையே உள்ளத்திலே பதிகின்றது. மனிதனை தெய்வமாக முடியுமா என்றால் முடியும் என்கிறார் ஒரு கவிஞர்.
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழைபோலத் தன்னைத் தந்து தியாகியாகலாம்
உருகியோடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் காட்டிற்குள்ளே மலையைக்காணலாம்
துணிவிருந்தால் தலைவனென்ற சுமையை சுமக்கலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
இதைத்தான் பெரியவர்கள் “தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும்” என்று சொல்லி இருக்கிறார்கள்.
தொண்டு என்று பார்க்கும் போது இந்த போர்ட்பிளேயர் அரிமாசங்கம் இந்த ஆண்டு மிகுதியான ப்ராஜெக்ட்களை செய்திருக்கிறார்கள். போர்ட்பிளேயர் நகரில் பல பேருந்து பயணியர் நிழற்குடைகள் மிகச்சிறந்த முறையிலே அமைக்கப்பட்டு அவை பொது மக்களுக்கு மிகவும் பயன்பட்டு வருகின்றன. அதனால்தான் எமக்கு அனுப்பப்பட்ட புகைப்படங்களை நம்முடைய அரிமா மாவட்ட செய்தித்தாளிலே அந்த புகைப்படத்தை இடம் பெறச்செய்தேன். அந்த அளவிற்குஅது ஒரு சிறப்பான நிழற்குடையாக அமைந்து இருக்கின்றது. இந்த ஆண்டு நமது சங்கத்தைச் சேர்ந்த அரிமா. கண்ணன் அவர்கள் இந்த பேருந்து பயணியர் நிழற்குடைகளுக்கான மாவட்டத் தலைவர் என்ற காரணத்தாலே போட்டி போட்டுகோண்டு ஆற் பேருந்து பயணியர் நிழற்குடைகள் அமைப்பதாக கேள்விப்பட்டபோது மிகவும் மகிழிசியடைந்தேன். இந்தப்போட்டி நீடூழி வாழட்டும் என்று வாழ்த்துகிறேன். தோழமை என்று பார்க்கும் போது மற்ற மாவட்ட அரிமாக்கள் உங்கள் சங்கத்தைப்பற்றி அவர்கள் எங்களிடத்தில் தொலை பேசியில் கூறும்போதும் அவர்களை நான் சந்திக்கும் போதும் அவர்கள் நிறைவேற்றும் கடமைகளைப் படிக்கும் போதும் எனக்குள் ஏற்படுகின்ற ஆனந்தங்கள் அலாதியானது.
I am proud to be a Lion என்று அடிக்கடி சொல்வார்கள். அதனுடைய உண்மையான அர்த்தம் உங்களைப் பற்றி மற்றவர்கள் எங்களிடத்திலே கூறுவது. இந்த சங்க எங்கள் மாவட்டத்திலே இருக்கிறது என்ற வகையிலே நாங்கள் மிக மிக மகிழ்ச்சியடைகிறோம். அவர்கள் சொல்வது மட்டுமல்ல இன்று நாங்களே உணர்ந்தோம். இன்று காலையிலிருந்து இந்த நேரம் வரை எங்களைவிட்டு பிரியாது அன்பு காட்டி அளவளாவியது எங்கள் நெஞ்சை நெகிழச்செய்கிறது. கடல் கடந்து மொழி பேசத்தெரியாத நாடு என்ற எங்களின் நினைப்பை இது தமிழ்நாடுதான் என்று எண்ண வைத்தது. அந்த அளவிற்கு தோழமையோடு அனைத்து அரிமாக்களுமே அவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இன்று நாங்கள் விமானத்தில் இருந்து இறங்கியபோது அத்தனை 43 அரிமாக்களுமே விமான நிலையத்திற்கு வந்து எங்களை வரவேற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன் அரிமா மகளிரும் கூடி நின்று வரவேற்றது இங்கே நான் முதலிலே கூறியதைப் போல அரிமா குடும்பம் ஒரு குடும்பமாக காட்சி அளித்ததை நான் என்றும் மறவேன். இந்த சங்கத்தின் சேவைகளை நான் மனமாற பாராட்டுகிறேன். இந்த சிறப்பான நாளிலே இந்த நிகழ்சியிலே பங்கேற்றதில் மழ்ச்சியடந்து எனது உரையை முடிப்பதற்கு முன்புகாக சில அரிமா பொத்தான்களையும் நமது மாவட்ட சான்றிதழ்களையும் அளிப்பதிலே நான் பெருமை அடைகிறேன்.
வெள்ளி, 5 மார்ச், 2010
அரிமா சங்கத் தொடக்கம்
CHARTED ON : 30-6-1996. CLUB NO: 058542
DIST : 324 B 4 ZONE : 13
ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010
அந்தமான் அரிமா சங்கம் - முன்னோட்டம்
செயலாளர் - தியாகராஜன்
பொருளாளர் - கோதண்டம்